×

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. கோயில்களில் சித்திரை திருவிழாவை ஒட்டி நேர்த்திக் கடனுக்காக ஆடு பலியிட ஏராளமானோர் ஆடுகளை வாங்கிசென்றனர்.

The post புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Viraalimalai market ,Pudukkottai district ,Pudukkottai ,Viralimalai market ,
× RELATED புதுகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பணி...